Sunday 18 July 2010

மரணத்தின் விளிம்பில் இருப்போரை பராமரிப்பது குறித்த ஆய்வு:

மரணத்தின் விளிம்பில் இருப்போரை குறித்த ஆய்வு:

மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்போரை- சரியான முறையில்- பராமரித்து அவர்களின் உயிர் அமைதியாகப் பிரிவதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்கும் நாடுகளில் சிறந்தவை எவை என்ற ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 40 நாடுகளை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ள பொருளியல் நுண்ணறிவுத்துறை மேற்கண்ட ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின், 40 நாடுகளின் பட்டியலில், இந்தியா கடைசி மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் வருமாறு:

01. இங்கிலாந்து

02. அவுஸ்திரேலியா

03. நியூசிலாந்து

04. அயர்லாந்து

05. பெல்ஜியம்

06. ஆஸ்திரியா

07. கொலன்ட்

08. ஜேர்மனி

09. கனடா

10. அமெரிக்கா

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நமது பாரத கலாச்சாரம்?

முதியவர்களையும், வயதான பெற்றோர்களையும் பராமரிக்க தவறும் நாமும்..... முதிய வயதை அடைய மாட்டோமா? அப்பொழுது, நமக்கும் - இதே நிலை தானா!


No comments: