‘I had bleeding, breathing problems and abdominal pains,’ she said. ‘My body took a battering and, when I had my C-section, I also needed my appendix and gallbladder removed.’
Monday, 11 February 2013
Meet the amazing 'HALF-BODY' mother!
‘I had bleeding, breathing problems and abdominal pains,’ she said. ‘My body took a battering and, when I had my C-section, I also needed my appendix and gallbladder removed.’
Thursday, 30 August 2012
Meet: World shortest man and woman
Jyoti took the title on her 18th birthday on December 16th last year.
Saturday, 19 May 2012
Amazing Grand Mother! (PHOTOS Attached)
Tuesday, 8 May 2012
விளம்பர அடாவடி!
எஸ்.ஜெயராம், அரண்வாயலிலிருந்து எழுதுகிறார்:
நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
உன் வீட்டு இறந்த உடல், சுடுகாடு நோக்கி, சாலையில் போகும் போது ... மது குடித்து, பூ இறைத்து ஆடிப்பாடி சாலைகளை விளம்பர மேடையாக்கி அசுத்தப்படுத்த, யார் அதிகாரம் தந்தது?
உன் துக்கம் உன்னோடு!
இந்த விளம்பர அடாவடிக்கு, எப்போது தான் முடிவு?
Thursday, 19 April 2012
Super Monk (with Photos)
Thursday, 12 April 2012
திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!
ஆம்! திருமண Market -டில் பையன்களால் Conditions போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது தலைகீழாக மாறி, இப்போது பெண்கள்தான், திருமண Market -டில், தனக்கு வரும் 'மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நல்லது' என ஆயிரத்தெட்டு Conditions போடுகிறார்கள்!
உதாரணமாக, நானே (கோபாலகிருஷ்ணன்) சென்னையில் ஒரு Marriage Matching Center நடத்தி வருகிறேன்.
பெண்கள் - பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா? ...
உதாரணமாக, சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடி, Register செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். Phone -லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு! இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா; நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி Register செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘வேறொண்ணுமில்லை. வீட்டிலே Cook இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் Cook இருக்கு; ஆனா அவ Leave போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. 'Cook, Leave போட்டா அவன் அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே! .... நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன Company -யிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான்(!); சமைக்கணும், Coffee போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!
‘‘எங்க பொண்ணு Mood வந்தா நல்லாவே Cook பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் Mood Out ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...
இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
வரனுக்காக Register செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப Phone அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட 'பொண்ணு Friday தான் வருவா... Sunday தான் பேசணும்... சும்மா பேசினா Mood Out ஆயிடுவா... அப்புறம் இந்த Week End பூராவும் Waste -ஆகப் போயிடும்' என்பார்கள்.
இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ Mind -ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு Total -லாக மாறிவிட்டது...
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த Security தான். ‘‘ஒரு Plot Book பண்ணிட்டேன்... அதுக்கான Commitments கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு Security வேணுமே!...’’ என்கிறார்கள்.
தவிர, பல பெண்கள் இப்போது வேலை, Project என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் Height 2 Inches கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று, தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில், கணவரை செலக்ட் பண்ணுவது.
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
Sunday, 8 April 2012
Indian worker who not get wages for past 18 years
Indian shepherd gets his dues thanks to Hail governor's intervention
Indian Consul General Faiz Ahmed Kidwai thanked the Hail governor for helping the worker identified as 45-year-old P. Periyaswamy, who had apparently been neglected by his sponsor.
“If it were not for the intervention of the governorate, the victim would not have seen light at the end of the tunnel,” the diplomat added.
The consul general said he would send a personal letter of thanks to Prince Saud.
Periyaswamy, a resident of the village of Karkudi village in the Indian state of Tamil Nadu, came to work as a shepherd in Hail province in 1994. He was married for a year when he reached the Kingdom.
His sponsor did not pay his salary for 18 years or allow him to go on vacation or leave on final exit. He never confronted his Saudi sponsor with the hope that he would be allowed to go home one day.
A Saudi citizen who took pity on him complained to the police and the governor’s office on his behalf.
The sponsor was then arrested and ordered to pay the worker’s wages and air ticket. The governorate also instructed the concerned authorities to repatriate him immediately after the wages were paid. Out of depression, Periyaswamy had even attempted to commit suicide.
On directives from the governorate, Periyaswamy was kept under the care of Al-Shamli police until his dues were settled.
Consul for Labor Welfare at the Indian Consulate in Jeddah S. Dakshina Moorthy told Arab News yesterday that although the worker was due more than SR100,000, he demanded only SR85,000 from his sponsor.
According to Moorthy, members of the sponsor’s tribe collected the amount as the employer could not pay such a huge sum. He had claimed that he was jobless and not in a position to pay a single riyal.
Moorthy said Periyaswamy agreed to the settlement amount.
“As he did not have a bank account back home, he requested us to keep the money with the consulate and to transfer the sum to a bank account later,” the consul said, adding the money has been deposited into the consulate’s account.
In the meantime, the consulate established contact with Periyaswamy's family in Tamil Nadu. “Some social workers in Jeddah helped us to trace his whereabouts. His younger brother Kannappa is making arrangements to receive him in his village,” the diplomat said.
Moorthy said the police officers who escorted Periyaswamy back to Hail promised he would be repatriated within a week.
The consulate issued commendation letters to the police officers at Al-Shamil police who helped the worker.
A group of Indian social workers collected some SR30,000 to help Periyaswamy when he goes to India.
The Indian Consulate has issued him with an outpass (emergency certificate) for a single journey to India.
Source: http://goo.gl/0k3HP
Saturday, 31 March 2012
மாட்டுக்கறி அரசியல்! (அப்டி போடு!!)
மத்தியப் பிரதேச அரசு பசு வதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. அரசின் இம்முடிவு அறிஞர்கள் பலரால் “கொடுமையானது” என எதிர்த்து உரைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ‘பசுவின் புனிதத்தன்மை’ பற்றிய தொன்மங்கள் பற்றியும் அத்தொன்மங்களைச் ‘சங்கப் பரிவாரங்கள்’ நாட்டைத் துண்டாட எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் தி.நா. ஜாவிடம் நேர்கண்டோம். இனி அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
‘இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்’ என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.
இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞா’ என்னும் சொல்லுக்குக் ‘கொல்லத்தகாதவை’ என்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பனருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப் ‘புனிதமான விலங்கு’ எனச் சொல்லவில்லை.
பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களால் தாம் பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர். ‘நாம் இந்துக்கள்; இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது’ என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.
தென்னிந்தியாவின் சில இடங்களில் மாட்டிறைச்சி தின்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மலை வாழ் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி தின்கிறார்கள். வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்காட்டாகத் தெற்குப் பீகாரில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்பதில்லை.
சட்டப்படி தண்டனை உண்டு என்றால் இந்தியர் எவரும் கால்நடைகளைக் கொல்ல மாட்டார்கள். விலங்குகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் தான்! ஆனால் அவற்றுள் பசுவிற்கு மட்டும் ஏன் சிறப்புத் தகுதி என்பது தான் கேள்வியே! பசுக்களைக் காப்பது தான் சங்கப் பரிவாரங்களின் வேலை என்றால், போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை அவர்கள் காக்கவில்லையே ஏன்? பல இடங்களில் பசுக்கள் குப்பைத் தொட்டிகளைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனவே! அவற்றை அவர்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்? பாரதிய ஜனதா ஆண்ட மாநிலங்களில் எல்லாம் இந்நிலை மாற்றப்படவே இல்லையே ஏன்?
சங்கப் பரிவாரங்கள் ஏற்கெனவே அரசியலில் மதத்தைக் கலந்து கொண்டிருக்கின்றன. பசுவதை தடுப்புச் சட்டம் என்பது ஏற்கெனவே எரியும் மதவாத அரசியலில் எண்ணெய் ஊற்றும் செயல் தான்! வேறொன்றுமில்லை.
நேர்காணல்: அஜய் ஆசிர்வாத மகாபிரஸ்தா
மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி
Friday, 23 March 2012
Toilet விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள்?!
சுத்தத்தை பேணக்கூடியவர்கள் (தவிர்க்க முடியாத சமயங்களில்) Bus Stand / கடை வீதி போன்ற இடங்களில் உள்ள Public Toilets -களை உபயோகிப்பதாக இருந்தால், இரண்டொரு ரூபாய்களை செலவு செய்து கடைகளில் இருந்து பத்திரிக்கைகளை வாங்கிகொண்டு Toilet -இன் உள்ளே போவது உத்தமம்! பீங்கான் தொட்டியின் (Seating Cover உள்ளதோ/இல்லையோ) மேற்புற வளைவின் மீது தண்ணீர் ஊற்றி, கையோடு வைத்திருக்கும் பத்திரிக்கையிலிருந்து சற்று கிழித்து மேற்புற வளைவை துடைத்துவிட்டு, அப்பத்திரிக்கையை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பரத்தி வைத்தப்பிறகு, அமர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றலாம்.
.
மேலே குறிப்பிட்ட 'அவரை' தொடர்ந்து, மேலும், உள்ளே செல்வோர், அவ்வளைவின் மேல் செ
ஆம்! இவ்வகை பீங்கான் தொட்டிகள் மேற்புறம் அகன்றும் அடியில் குறுகலாகவும் வடிவமைப்பட்டுள்ளது. கால்களை தரையில் ஊன்றி இத்தொட்டியின் மேல், முறையாக, அமர்வதால் உடலின் எடையானது (பீங்கான்) தொட்டியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை; மாறாக, உடல் எடையானது கால்கள் மூலமாக பரவி (பூமிக்கு) சென்று விடுகிறது.
ஆனால், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், பீங்கான் தொட்டியின் வளைவின் மேல் முறையற்று ஏறி, 'குத்த வச்சி' அமரும்போது உடல் எடையானது (பீங்கான்) தொட்டியின் மீது குவிந்து கூடுகின்ற அதே சமயம், 'குத்த வச்ச' இரு கால்களின் மூலம் ஏற்படும் விசையானது, கீழ்நோக்கி வெளிப்பக்கமாக, உந்தித்தள்ளுவதால், என்னதான் ISI பெற்ற முதல் தரம் வாய்ந்த Branded Sitting Type Toilet -ஆக இருந்தாலும், நாளடைவில் பலம் குன்றிப்போய்விட வாய்ப்புள்ளது. அதோடு, தொட்டியை சுத்தப்படுத்தும் Brush போன்ற கருவிகளால், எங்கேனும் இடிபட்டு, கண்களுக்கு தெரியாத சிறு விரிசல் போன்றவை ஏற்பட்டும் இருக்கலாம். இப்படி, முறையற்று அமர்வதால் அந்த Sitting Type Toilet எந்நேரத்திலும் இருதுண்டாகவோ அல்லது பல துண்டு, துகள்களாகவோ ... கீழுள்ள படத்தில் உள்ளவாறு உடையலாம்..!
அப்படி உடைவதால் அந்த Sitting Type Toilet -இல் 'குத்த வச்சி' அமர்ந்தவரின் கதி எப்படி இருக்கும்? எசகுபிசகாக உடையும் அந்த Toilet பீங்கானின் கூரான பகுதிகளோ அல்லது அதன் சில்லுகளோ, கால்களை பரப்பி விழுகின்ற அவர் சுதாரிப்பதற்குள், எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டு சொல்லத்தான் இயலுமா? எவராலும் எண்ணிப்பார்க்கவே முடியாத பயங்கரத்தை அல்லவா அவர் சந்தித்திருப்பார்!
அப்படி, Sitting Type Toilet -ஐ முறையற்ற வகையில் உபயோகித்த ஒருவருக்கு நடந்ததை கீழுள்ள ஃபோட்டோவில் பாருங்கள்..! காண சகிக்கலை..!

Wednesday, 8 September 2010
Want respect? Give others first!
Want respect? Give others first!
By ABUDAIM AL-SAEED | AL-EQTISADIAH
Source: http://arabnews.com/saudiarabia/article129794.ece
An elderly man was at an ATM withdrawing some money. A Saudi youth was waiting behind him and could not tolerate the delay any longer. “Sadeek (friend), finish your work quickly. Don’t you have any mukh (brain)?” he said.
The old man asked the youth why he was behaving like this to a person who is a Saudi national and older than him. The youth apologized and said: “I thought you were an Asian after seeing your clothes and face.”
The old man replied: “My brother, we should not discriminate against a person or underestimate his value on the basis of his nationality or color and religion. An Asian is also a human being and deserves your respect. Don’t you know how to communicate with others in a better way?” Unfortunately many people in our society do not use manners when talking to others. It is as if they don’t have in their vocabulary phrases such as “I am sorry” or “thanks” or “excuse me.”
We often address elderly people in streets or markets in a disrespectful manner, especially if the person is simple and does not wear a new thobe (a long dress) or headdress. Is this because of the country’s hot climate or because of a bad upbringing at home and school? You often see many of our children in schools ridiculing their foreign teachers without any good reason. This shows that there is something wrong in the way they were brought up.
We can no longer blame the rough climate for our rough behavior. By the Grace of God, we are now enjoying the most advanced living facilities. We have also learned how to behave according to the teachings of the Prophet (peace be upon him), who said that adhering to religion is the best way to deal with others. The Prophet has also taught us to be merciful to others.
Even at our houses we don’t use the word “please” when we ask our wives or children to do something for us and we rarely say thank you after they do what we wanted. We also find it extremely difficult to say “sorry” when we make any mistake or do something wrong to others, be it at home, school, the office or on the street.
We have heard the story of Sawad bin Aziyeh, a companion of the Prophet, during the battle of Uhd. When the Prophet asked his fighters to stand in line, all of them followed his order except Sawad. The Prophet beat him slightly on his stomach. He told the Prophet that he had been hurt. The Prophet then showed his stomach and asked Sawad to beat him. But the loving companion kissed the Prophet’s stomach, instead of beating him. It was the highest form of apology demonstrated by the Prophet, who was a great example for noble behavior and morals.
I take this opportunity to commend the television program “Khawater” hosted by Ahmed Al-Sheqairy, especially the one that showed students cleaning their classrooms and school in the presence of the education minister. I am sure that such programs would have a great positive impact on our children and their future life.
I would like to thank my daughter for giving me the idea to write this article. We are now in the last days of Ramadan, the month of magnanimity, forgiveness, repentance and charity. We have to ask for God’s forgiveness for our past mistakes.
(Abu.daim@hotmail.com)
Thursday, 19 August 2010
அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''
மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம்:
அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''
Saturday, 24 July 2010
'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்
'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்
''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''
''ஐயோ வேணாம் சாமீ...''
''ஏய், விடுடி... துணியை விடுடி...''
''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''
''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''
இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளாவில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!
அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களையும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராளமாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.
சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண்களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.
அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.
கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.
'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!
நன்றி : ஜூவி
Sunday, 18 July 2010
“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?
“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?
நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார். அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.
படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார். வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.
நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள். இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.
அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Saturday, 17 July 2010
Saudi Woman Rescued from Sudanese Kidnapper
JEDDAH: Interpol officers rescued a 52-year-old Saudi woman from a Sudanese shepherd who took her to his country in 2004 and kept her there until recently, local Arabic daily Al-Watan reported on Thursday.
According to the newspaper, the kidnapper identified as Y. Ismail convinced the Saudi woman, who he was working for, that treatment was available in his country for her mentally ill daughter.
She fell for the trick and sold her gold ornaments for SR60,000 before leaving her home in Badr, 150km southwest of Madinah.
She then accompanied him to his hometown of Port Sudan, where he took all her money and locked her up in his home for two years. He then blackmailed her family for a ransom.
The newspaper said the 32-year-old shepherd took the woman to Jeddah, where he told the Sudanese consulate that she was his wife who had lost her Sudanese passport.
The consulate issued him with an emergency exit visa and the two took the ship to Port Sudan, before he contacted her brother for ransom money.
The newspaper said her brother refused to pay and called the police instead.
The shepherd was arrested this year with Interpol’s help and deported to the Kingdom where he reportedly confessed to his crime. He is now in prison awaiting trial.





