Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Monday, 11 February 2013

Meet the amazing 'HALF-BODY' mother!

A mother of two, who was born with a rare disorder which causes abnormalities in the spine, has found an unconventional way of getting around, she travels by skateboard.

Rosemary Siggins, who is just 2ft 6in, suffers from sacral agenesis, and had the lower half of her body removed when she was aged two.

She learned to walk on her hands at first, but eventually began using a skateboard to help her get around.

Miracle mother: Rose Siggins with her daughter Shelby in 2006. Rose suffers from sacral agenesis and had the lower half of her body removed when she was aged two
Miracle mother: Rose Siggins with her daughter Shelby in 2006. Rose suffers from sacral agenesis and had the lower half of her body removed when she was aged two.
Unusual mode of transportation: Rose opts to use a skateboard to get around as she found prosthetic legs too painful and doesn't want to be wheelchair bound
Unusual mode of transportation: Rose, pictured with husband Dave, baby Shelby and son Luke, opts to use a skateboard to get around as she found prosthetic legs too painful and doesn't want to be wheelchair bound.
‘My skateboard’s so important to me – it's difference between feeling trapped and feeling free,’ she said during an interview. ‘I couldn’t get by without it. And the kids think it’s cool!

Rosemary (known as Rose) is mother to Luke, 13, and Shelby, 6, and drives them to school every day in her specially adapted car.

‘When Luke was young, we’d skateboard together,’ she said. ‘At first, he wasn’t able to stand on the board, so he’d sit and push with his hands like me.’

The 39-year-old from Pueblo, Colorado, was fitted with prosthetic legs at the age of six, but found them too painful, preferring to use her skateboard.

‘I annoyed the hell out of my teachers, as they’d find my legs left around the school where I’d slipped out of them and got on my skateboard,’ she added.

While she was confident in her younger years, Rose became incredibly insecure about her condition when she was a teenager, and worried that she’s never have a boyfriend or a family of her own.
'World's shortest mum': Rose says her kids love that she is so small
'World's shortest mum': Rose says her kids love that she is so small.
She trained as a mechanic and qualified when she was 22, but was resigned to the fact that she’d be alone for the rest of her life.

But Rose’s life changed in 1997 when she met Dave Siggins, who worked at the car parts shop she regularly used.

‘There was an immediate attraction for both of us,’ said Rose. ‘He treated me just like any other woman and told me I was beautiful. Eight months later, we began dating.’

Rose fell pregnant a year after she began dating Dave (who is 5ft 11in). The couple (who say they have a normal sex life) had assumed they would not be able to have children as sacral agenesis often causes damage to the reproductive systems.

‘When I went to see my specialist, they told me no one with sacral agenesis had ever gone full term and said a baby could crush my internal organs,' she explains.

‘One doctor even advised an abortion, but I refused. I knew the chances of passing on my condition were almost nil.

‘Luckily, it was an easy pregnancy and Luke was born healthy by C-section in January 1999.’

She went on to have daughter Shelby when Luke was six, but her second pregnancy was more difficult.

'I've gotten through life's challenges': Rose's health has worsened in the last few years, but she says she's grateful to have 'two amazing kids and a loving husband'
'I've gotten through life's challenges': Rose's health has worsened in the last few years, but she says she's grateful to have 'two amazing kids and a loving husband'

‘I had bleeding, breathing problems and abdominal pains,’ she said. ‘My body took a battering and, when I had my C-section, I also needed my appendix and gallbladder removed.’

Rose admits her health has worsened in the last few years and she is unable to work as a mechanic anymore. She says she feels as though her hands and arms are literally wearing out and is worried she may be eventually be forced to use a wheelchair.

'I’ve got through all the challenges life has thrown at me, and I’m thankful I have two amazing kids and a loving husband. But I’ve finally realised I’m not Superwoman.’

The brave mother says she makes a point of talking to her children’s friends and pupils at their school about her condition to avoid them being teased about it.
She admits that most of the kids think she’s cool when they learn she travels around on a skateboard.

‘Shelby loves that I’m so short, because I’m always on her level. She says she loves having the world’s shortest mum!’ she added. ‘Once, I was hanging out with friends and we started talking about who has the coolest mum. I won because my mum rides a skateboard and works on cars. That beats baking cookies and cakes any day!’

Thursday, 30 August 2012

Meet: World shortest man and woman


Chandra Bahadur Dangi, 72-year-old Nepalese is the world’s shortest man and Jyoti Amge, 18-year-old Indian is the world’s shortest woman met each other to celebrate the organization which made them famous and flashed in headlines last winter when they were got their titles by the Guinness World Records.

Standing tall: The world's smallest man, 72-year-old Chandra Dangi from Nepal meet Jyoti Amge aged 18 from India who is the shortest woman in the world as they launch the new edition of Guinness Book of Records

Chandra and Jyoti may be generations apart but were joking and laughing as they posed for photos with the new book, both dressed in traditional outfits from their native countries.

The photo shoot for the release of the book gave them another record to add to their list – it is the first time the world’s smallest man and woman have met in recorded history.
 
The book placed between them looks gigantic compared to the pair, but is in fact only 1ft high.

Jyoti took the title on her 18th birthday on December 16th last year.

High on life: Only 1ft11.6in and 2ft respectively, Chandra Bahadur Dangi and Jyoti Amge are smiling next to a man of normal height
High on life: Only 1ft11.6in and 2ft respectively, 
Chandra and Jyoti are smiling next to 
a man of normal height


The teen from Nagpur of central India has a form of dwarfism called Achondroplasia which means she will stay 2ft0.7in for the rest of her life.

Despite her size she has big dreams and has already starred in a number of Bollywood films and is pursuing a career in entertainment.

She is set to visit the UK in September to help launch the new book and says she can’t wait.

‘Since being recognised by Guinness World Records I have been able to visit lots of different countries. I love travelling.

‘I have visited Japan and parts of Europe and now I can’t wait to visit the UK.'

Whilst the bubbly teenager is looking forward to conquering the world, 72-year-old Chandra’s biggest moment in his career as the world’s shortest is the publication of the new book

‘I’m very happy that my name will be written in a book. It’s a big thing for my family, my village and my country.’

Mr Dangi hails from a small village called Rhimkola, 250 miles west of Kathmandu where, until recently, he spent his entire life.

He made headlines across the globe when he received his title in February this year.
He left his village for the first time in his life to fly to the capital of Kathmandu to meet and be measured by Guinness World Records officials.

At 21.5in Mr Dangi is also the shortest man in history, breaking the previous record of India’s Gul Mohammed (1957–97) who was 22.5in tall.

The official authority on record-breaking achievement is set to release its the 57th edition of the world’s best-selling copyright book, Guinness World Records 2013.

The book has sold 120 million copies to date and Guinness World Records receives more than 1,000 applications each week and has a specialized team of multi-language record managers and adjudicators who travel the globe to verify official record attempts.

Chandra Bahadur Dangi became the world's smallest man in February this year after flying to Kathmandu, to be measured by Guinness World Records officials
Jyoti Amge officially becomes the world's smallest woman on her 18th birthday last December

Big measures: Jyoti Amge officially became the world's smallest woman on her 18th birthday last December and Chandra Bahadur Dangi's confirmation came in February this year after measuring by Guinness officials


Saturday, 19 May 2012

Amazing Grand Mother! (PHOTOS Attached)

Indian Grandmother, 78,  be the world's oldest professional sharpshooter!

At 78, most pensioners are reliant on the glasses to even read a newspaper. But not Indian grandmother Chandro Tomar.

With a £1,200 pistol in hand, and her sari draped over her long silver hair, it’s believed she’s the world’s oldest female professional sharpshooter.
 
Granny, get your gun: Indian grandmother Chandro Tomar is, at 78, 
believed to be the world's oldest professional sharpshooter
Granny, get your gun: Indian grandmother Chandro Tomar is, at 78, believed to be the world's oldest professional sharpshooter.

She has entered and won over 25 national championships across India as well as raising six children and 15 grandchildren.

She said: ‘I wanted to do something useful with my life and show people my capabilities. As soon as, I shot my first pistol I was hooked. And now I’ve shown everyone there’s no disadvantages to my age. If you’re focused you can do anything.’
 
Almost ten years ago Chandro took her granddaughter to a local firing range in Johri village, in Uttar Pradesh, India.

She wanted to learn a new skill but was too shy to go alone. In the end it was Chandro who was welcomed into the club with open arms.

Sharp-eyed: Chandro takes aim. She has won over over 25 national 
championships across India - as well as raising six children and 15 
grandchildren
Sharp-eyed: Chandro takes aim. She has won over over 25 national championships across India - as well as raising six children and 15 grandchildren.

Crack shot: She took up the sport nearly ten years ago after 
taking taking a few practice shots to pass the time while taking her 
granddaughter down to a local shooting range
Crack shot: She took up the sport nearly ten years ago after taking taking a few practice shots to pass the time while taking her granddaughter down to a local shooting range.

‘As I was waiting around I decided to have a go. The coach spotted me and was amazed at my aim,’ she said.

‘He told me to come back so I did. Initially I was just supporting my granddaughter but I enjoyed it so much it became a passion and I looked forward to going to the club every week.’

While Chandro tended to her daily chores on her farm and raised her family, she practiced her aim whenever she could using stones and throwing them at water bottles.

The club’s coach, Farooq Pathan, who set up the shooting club with two friends in 1998, said: 'I was surprised when I saw a pensioner in our group but she picked it up pretty quickly. 'She was so good some of the men stopped turning up altogether to avoid being humiliated by her, a old woman. She has the ultimate skill, a steady hand and a sharp eye.'

And now she’s a national treasure, known throughout India for her skill, even winning gold at the Veteran Shooting Championship held in Chennai.

Concentration: Chandro takes aim at the local firing range
Concentration: Chandro takes aim at the local firing range.


Multi-talented: The grandmother shows off her prowess with a 
rifle
Multi-talented: The grandmother shows off her prowess with a rifle

But her biggest fan is her daughter Seema, who is also an international shooting star becoming the first Indian woman to win a medal at the Rifle and Pistol World Cup.

'She is amazing,' she said. ‘If she can do it then so can we. She showed us that anything is possible. She has helped so many of us improve our lives. 'Many members of the club have gone on to even find jobs with the military, and police force, because of her encouragement.’

Winner: Chandro at home with her many medals and awards
                             Winner: Chandro at home with her many medals and awards

Chandro had an experience with the police herself, proudly beating an officer at one competition.

She said: ‘I defeated the Deputy Inspector General (DIG) of Delhi police. It was brilliant.'
 
But medals or no medals, life at home never changes for Chandro and she still cooks, cleans and cares for her family, making sure dinner is served before firing some bullets down at her local range and helping to carve out future success stories from the club.

Tuesday, 8 May 2012

விளம்பர அடாவடி!



எஸ்.ஜெயராம், அரண்வாயலிலிருந்து எழுதுகிறார்:

விளம்பரங்கள் -  நமது தினசரி வாழ்க்கையில் நுழைந்து பயங்கர கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லவேண்டும்.

ஆம்! சனி, ஞாயிறுகளில் கூட காலை 5 மணி முதலே கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள்  மூலம் மத ரீதியான பிரசாரத்தை ஆரம்பித்து பள்ளிப் படிப்பு, முதியோர் அமைதி போன்ற பலவற்றை  கெடுக்கின்றனர்!! 

பிறந்த நாள், செத்த நாள் போன்ற நினைவு நாட்களிலும், அரசியல் தலைவர்களின் கட்சி மாநாடுகளிலும், திருமணங்களிலும்  டிஜிட்டல் பேனர்கள் கண்களை  உறுத்துகின்றன!

கட்சிகளின் கொடிக்கம்பங்களோ சென்டர் மீடியனில் அழகுக்காக வளர்க்கப்படுகின்ற செடிகளை நாசப்படுத்துவதோடு தெருக்களையும் அலங்கோலப்படுத்தி விடுகின்றன!

நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!

கொக்கி போட்டு திருடப்படுகின்ற கள்ள மின்சாரத்தில் தமிழகத்தின் ஏனைய அரசியல் தலைவர்களுடன் அரசின் அமைச்சர்களும் ஒளிர்கின்றனர்!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடற்ற விளம்பர தட்டிகளில், கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில், அக்கட்சிகளின் தலைவர்களை போற்றிப் புகழ்ந்து நம்மை கண்டு களிக்க செய்கின்றனர்?
 
பஸ் ஸ்டாண்டுகளில் 25 அடி உயர கட்-அவுட்களில் தலைவரும்/ தலைவியும்! அங்கே பயணிகள் நிற்பது எப்படி? 

பிறந்த நாளோ/ இறந்த நாளோ- இந்த கருமாதிகள் முடிந்த பிறகாவது இத்தலைவர்களின் அழகு முகங்களை(?) அப்புறப்படுத்துகிறார்களா?

சாலையின் குறுக்காக  கட்டிய சணல் அறுந்து பிளாஸ்டிக் தோரணங்கள் பாதசாரிகளின்  கால்களில் பின்னி கீழே தள்ளுகின்றன!  இதில் எல்லா கட்சிகளுக்கும் சம அளவு பங்களிப்பு உண்டு!!

கட்சித் தலைவர்களின் முகங்களை, "டிவி' சேனல்களிலும், நாளிதழ்களிலும் தினம் தினம் பார்த்து அலுத்தது போக தெரு சுவர்களையும் விடாமல், "இந்திரன், சந்திரன்" என்று புகழ்ந்து எழுதி அச்சுவர்களையும் ஏன் அலங்கோலப்படுத்துகிறீர்கள் ? அநியாயம் ஐயா! 

உயிரோடு இருக்கின்ற சாதி / சமுதாய / அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் ஆகிய இவர்களின் படங்களுக்குத்தான் மாலைகள் போட்டு கோஷமிட்டு நாறடிக்கிறீர்கள் என்றால், செத்துப் போனவர்களையும் சந்தியில் உட்காரவைத்து கொட்டுமேளத்துடன் கூத்தடித்து சிரமப்படுத்துவானேன்?

உன் வீட்டு கல்யாணம் ....
உன் அப்பனுக்கு, 10 ஆம் நாள் காரியம் ....
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
அவை எல்லாமே உன்னோடு!
எங்களுக்கு என்ன? 

உன் வீட்டு இறந்த உடல், சுடுகாடு நோக்கி, சாலையில் போகும் போது ... மது குடித்து, பூ இறைத்து ஆடிப்பாடி சாலைகளை விளம்பர மேடையாக்கி அசுத்தப்படுத்த, யார் அதிகாரம் தந்தது? 

உன் துக்கம் உன்னோடு! 
உன் மகிழ்வு உன் வீட்டுக்குள்!

இந்த விளம்பர அடாவடிக்கு, எப்போது தான் முடிவு?

---------------------------------------------------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய Email செய்தி, சற்று மாறுதல் செய்யப்பட்டு, இங்கு பகிரப்பட்டுள்ளது.

Thursday, 19 April 2012

Super Monk (with Photos)

Chinese photographer and artist, Li Wei, 37, from Beijing, dressed as a monk and suspended himself in the air by wires to perform this illusion. He then shoots red smoke out of his shoes to create the amazing effect of flying. These pictures were taken over the Fontaine of Lyons at La Villette in Paris.

Supermonk: The Chinese artist dressed as a monk and suspended 
himself in the air by wires to perform this illusion
He says he never uses computers or special effects; just mirrors, wires, scaffolding and acrobatics. Creating hair-raising performances to convey his continual sense of lost gravity, Wei has taken his work all over the world.

Dizzying: The pictures were taken over the Fontaine of Lyons at La
 Villette in Paris


Brave: He says he never uses computers or special effects, just 
mirrors, wires, scaffolding and acrobatics

Wei's photos, which sell up to $8,000 (£4,200), have depicted him free falling from tall buildings-pictures that resemble the famous photograph of the French artist Yves Kline hurtling out a window.
The artist loves the reaction that his work evokes from people who pass it on the street.
Mission: Creating hair-raising performances to convey his 
continual sense of lost gravity, Wei has taken his work all over the 
world


New heights: Born in Beijing in is work is a mix of performance 
art and photography that creates illusions of a sometimes dangerous 
reality

He added: 'The first reaction is astonishment. Some people think these are sense of humor. They are curious about how I did this'.
'Sometimes I am in real danger - I have to hang myself high with steel wires and people do get a little worried for me - but I am fine.'
Li Wei sees his art as both a mission to set the scene for the perfect photograph and a perfect performance.

Thursday, 12 April 2012

திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!



'மணல் கயிறு’ திரைப்படத்தில் Hero S. V. சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து வித  Conditions போடுவார்!!!!


ஆம்! திருமண Market -டில் பையன்களால் Conditions போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது தலைகீழாக மாறி, இப்போது பெண்கள்தான், திருமண Market -டில்,  தனக்கு வரும் 'மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நல்லது' என ஆயிரத்தெட்டு Conditions போடுகிறார்கள்!

உதாரணமாக, நானே (கோபாலகிருஷ்ணன்) சென்னையில் ஒரு Marriage Matching Center நடத்தி வருகிறேன்.

எங்களது Marriage Center -ரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்சொல்லி  பதிவு செய்யும் முறையை ரொம்பவும் Strict -டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண்களையும், பையன்களையும் Office -க்கு நேரில்  வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். 

பெண்கள் - பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா? ...

உதாரணமாக, சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடி, Register செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். Phone -லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு! இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா; நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி Register செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

‘‘வேறொண்ணுமில்லை. வீட்டிலே Cook இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் Cook இருக்கு; ஆனா அவ Leave போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. 'Cook, Leave போட்டா அவன் அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே! .... நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன Company -யிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான்(!); சமைக்கணும், Coffee போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!

அடுத்து File பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்தப் பையன் ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா சொன்னார். அதோட, அந்தப் பையனோட Cell Number கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் Movie போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற Manners கூடத் தெரியலே! I want my space. எனக்கு ரொம்ப Broad minded பையன்தான் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான Dialog -களை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு Life -லேயே பிடிக்காத வார்த்தை Compromise. நான் எதுக்காக Compromise பண்ணிக்கணும். அப்படி ஒரு Life எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு Adjustable type இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால Parents இல்லாத இடமா.... ஏதாவது ...இருக்கான்னு பாருங்க.... அல்லது.... வெளியூரிலே பையனின் குடும்பம் இருந்து அவன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி இருக்கா?’’ என்றார்கள்...
 
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு Coffee கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு Mood வந்தா நல்லாவே Cook பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே Independent. அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்....

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் Mood Out ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக Register செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப Phone அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட 'பொண்ணு Friday தான் வருவா... Sunday தான் பேசணும்... சும்மா பேசினா Mood Out ஆயிடுவா... அப்புறம் இந்த Week End பூராவும் Waste -ஆகப் போயிடும்' என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ Mind -ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு Total -லாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

இன்று, "Life -ல எனக்குன்னு ஒரு Security ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு O. K.  சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த Security தான். ‘‘ஒரு Plot Book பண்ணிட்டேன்... அதுக்கான Commitments  கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு Security  வேணுமே!...’’ என்கிறார்கள். 

தவிர, பல பெண்கள் இப்போது வேலை, Project என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு Commitments எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை Enjoy பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பெற்றோர்கள் தான்!...
 
இன்றைய பெண்களிடம் ‘ஒரு வெற்றிகரமான திருமணமாக, இது நிச்சயம், அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை. 

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் Height 2 Inches கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று, தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில், கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர், நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு போன்ற இவைகளே காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘Parents கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
பெண்ணை படிக்க வைத்து, ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள், மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளானதுப் போல, உறவினர் நண்பர்கள் மத்தியில் ஒதுங்கி, தனிமைப்பட்டு மன உளைச்சல் போன்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷ, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை, இந்தப் பெண்கள், அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பையே  இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தையும், கணவரையும் நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கையை பெறுவார்கள்  என்பதில் சந்தேகமில்லை!
நன்றி: தமிழ் தாயகம் ...பதிந்தவர்: GOPALAKRISHNAN 

Sunday, 8 April 2012

Indian worker who not get wages for past 18 years

Indian shepherd gets his dues thanks to Hail governor's intervention

A stranded Indian worker who was not paid his wages for the past 18 years received compensation of SR85,000 from his sponsor in Jeddah yesterday thanks to the timely intervention of Hail Gov. Prince Saud bin Abdulmuhsin.
The compensation was handed to the Indian Consulate in Jeddah by officers from the Shamli police station in Hail.
Indian Consul General Faiz Ahmed Kidwai thanked the Hail governor for helping the worker identified as 45-year-old P. Periyaswamy, who had apparently been neglected by his sponsor.
“If it were not for the intervention of the governorate, the victim would not have seen light at the end of the tunnel,” the diplomat added.
The consul general said he would send a personal letter of thanks to Prince Saud.
Periyaswamy, a resident of the village of Karkudi village in the Indian state of Tamil Nadu, came to work as a shepherd in Hail province in 1994. He was married for a year when he reached the Kingdom.
His sponsor did not pay his salary for 18 years or allow him to go on vacation or leave on final exit. He never confronted his Saudi sponsor with the hope that he would be allowed to go home one day.
A Saudi citizen who took pity on him complained to the police and the governor’s office on his behalf.
The sponsor was then arrested and ordered to pay the worker’s wages and air ticket. The governorate also instructed the concerned authorities to repatriate him immediately after the wages were paid. Out of depression, Periyaswamy had even attempted to commit suicide.
On directives from the governorate, Periyaswamy was kept under the care of Al-Shamli police until his dues were settled.
Consul for Labor Welfare at the Indian Consulate in Jeddah S. Dakshina Moorthy told Arab News yesterday that although the worker was due more than SR100,000, he demanded only SR85,000 from his sponsor.
According to Moorthy, members of the sponsor’s tribe collected the amount as the employer could not pay such a huge sum. He had claimed that he was jobless and not in a position to pay a single riyal.
Moorthy said Periyaswamy agreed to the settlement amount.
“As he did not have a bank account back home, he requested us to keep the money with the consulate and to transfer the sum to a bank account later,” the consul said, adding the money has been deposited into the consulate’s account.
In the meantime, the consulate established contact with Periyaswamy's family in Tamil Nadu. “Some social workers in Jeddah helped us to trace his whereabouts. His younger brother Kannappa is making arrangements to receive him in his village,” the diplomat said.
Moorthy said the police officers who escorted Periyaswamy back to Hail promised he would be repatriated within a week.
The consulate issued commendation letters to the police officers at Al-Shamil police who helped the worker.
A group of Indian social workers collected some SR30,000 to help Periyaswamy when he goes to India.
The Indian Consulate has issued him with an outpass (emergency certificate) for a single journey to India.

 Source: http://goo.gl/0k3HP

Saturday, 31 March 2012

மாட்டுக்கறி அரசியல்! (அப்டி போடு!!)




d.n.jhaதிவிஜேந்திர நாராயண ஜா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வரலாற்றை ஆராய்ந்து வரும் வரலாற்றறிஞர்; இந்துத்துவத் தொன்மங்கள் பலவற்றைத் தக்க சான்றுகளுடன் தவறென நிறுவி வருபவர்; இந்துத்துவாவின் பரப்புரைகளுள் பல தவறானவை என்பதை இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுத்துக் கூறி வருபவர். “புனிதப் பசுவின் புராணம்” (‘The myth of the holy cow’) என்னும் தம்முடைய நூலில் இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி இருப்பதை எடுத்துக்காட்டியிருப்பவர். பழைய இந்தியாவின் பண்பாடு பற்றியும் இடைக்கால இந்தியாவின் நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றியும் தம்முடைய வழிகாட்டியும் வரலாற்றறிஞருமாகிய ஆர். எசு.சருமாவைப் போலவே நிறைய பணியாற்றியிருப்பவர்.

மத்தியப் பிரதேச அரசு பசு வதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. அரசின் இம்முடிவு அறிஞர்கள் பலரால் “கொடுமையானது” என எதிர்த்து உரைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ‘பசுவின் புனிதத்தன்மை’ பற்றிய தொன்மங்கள் பற்றியும் அத்தொன்மங்களைச் ‘சங்கப் பரிவாரங்கள்’ நாட்டைத் துண்டாட எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் தி.நா. ஜாவிடம் நேர்கண்டோம். இனி அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி தின்பதை இசுலாமியர்கள் தாம் அறிமுகப்படுத்தினார்கள் என்னும் பரவலான நம்பிக்கையைப் “புனிதப் பசுவின் புராணம்” என்னும் உங்களுடைய புத்தகம் மறுக்கிறது. அம்மறுப்பிற்கு என்னென்ன தரவுகளைச் சான்றுகளாக வைத்திருக்கிறீர்கள்?
‘இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்’ என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.
பழங்காலத்திலேயே இந்தியாவில் மாட்டிறைச்சி தின்றார்கள் என்பதற்கும் பசுக்களைப் பலியிட்டார்கள் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய ‘அக்கினித் தேயம்’ என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது.
பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய ‘அசுவமேத யாகத்’தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும்.
‘இராஜசூய யாகம்’, ‘வாஜபேய யாகம்’ ஆகிய பலியிடுதல் நிகழ்வுகளைப் போல முதன்மையான ஒன்றாகக் கருதப்படும் ‘கொசவ யாகத்’தில் பசு மருட்டர்களுக்குப் பலியிடப்பட்டது. பசு மட்டுமன்று! கன்றுகள் போன்று எல்லா விலங்குகளும் பல யாகங்களில் பலியிடப்பட்டிருக்கின்றன.
வேதக் கருத்துகளிலும் தருமசாத்திரங்களிலும் நுகர்வுக்காகப் பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. ‘பசு விருப்பமான உணவு’ என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர், பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் கிடைத்திருக்கும் சான்றுகளுள் சொற்பந் தான்! இவற்றைப் போல ஏராளமான எழுத்துச் சான்றுகளைக் காட்ட முடியும்.
பழங்காலச் சான்றுகளை நிறைய காட்டுகிறீர்கள். பசுவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது பற்றி இடைக்கால இந்திய இலக்கியங்களிலோ மூலங்களிலோ என்னென்ன இருக்கின்றன?
இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பன‌ரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பன‌ர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனும்க்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
பசுக்கள் புனிதமானவை என்னும் தொன்மக்கதை எப்படி இங்குள்ள இந்துகளின் மனங்களில் புகுத்தப்பட்டது? கொல்லப்பட்டு தின்னப்பட்டு வந்த பசுக்கள் எப்படிப் புனிதமானவை என்று ஆக்கப்பட்டன? ‘இந்துத்துவா’வின் புனிதக் குறியீடாகப் பசு மாறியது எவ்வாறு?
வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞா’ என்னும் சொல்லுக்குக் ‘கொல்லத்தகாதவை’ என்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பன‌ருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப் ‘புனிதமான விலங்கு’ எனச் சொல்லவில்லை.
பசு புனிதமானது என்னும் கருத்தியல் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்! இந்தியச் சமூகம் நிலப்பிரபுத்துவ முறைக்கு மெல்ல மாறி வரும் சூழலில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான், சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச்சி தின்பதை வரவேற்காமல் நிறுத்தத் தொடங்கினார்கள். கலியுகக் காலமாக இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் இக்காலத்தை ஒட்டித்தான் சமூக நடைமுறைகளும் சடங்குகளும் ஏராளமான மாற்றங்களைக் கண்டன. முன் நடந்துகொண்டிருந்த நடைமுறைகள் பலவற்றை ‘கலிவர்ஞா’ என்று கொண்டு வரப்பட்ட நடைமுறை மாற்றியது. அப்படித்தான் பசுவைக் கொல்வதும் தவறெனப் பார்ப்பன‌ எழுத்துகள் பதியத் தொடங்கின.
பசுக்களைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியைத் தின்பதும் தீண்டப்படாத சாதிகளிடம் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் தரும சாத்திர எழுத்துகள் இப்படித் தின்பதைச் சிறிய குற்றமாகக் கூடக் கூறவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.
இன்றும் கேரளத்தில் எழுபத்திரண்டு சாதிகள் (இவற்றுள் எல்லாச் சாதிகளும் தீண்டப்படாத சாதிகள் அல்ல) ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சியைத் தான் தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை.
வன்மையில்லா முறையை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியமை, புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி, வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. வேளாண்மைச் சமூகத்தில் பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. பசுக்களைத் தானமாகப் பெற்ற பார்ப்பன‌ர்கள் அதனால் தான் அவற்றைக் கொல்லவில்லை.
பசுவதை என்பது இந்தியாவில் எப்போது அரசியல் கருவி ஆனது? இதற்குப் பின்னால் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? பசுக்களின் மேல் “உருவாக்கப்பட்ட புனிதத்தன்மை”யை அரசியல் கருவியாகப் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் தர முடியுமா?
பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களால் தாம் பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. சமணர்களையும் பார்ப்பன‌ர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  ‘நாம் இந்துக்கள்; இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பன‌ர்களை ஒடுக்குவதோ கூடாது’ என்று பசுக்களையும் பார்ப்பன‌ர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.
‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து – இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  1912-13இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.
விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன‌ எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
மாட்டிறைச்சி தின்பது வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
தென்னிந்தியாவின் சில இடங்களில் மாட்டிறைச்சி தின்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மலை வாழ் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி தின்கிறார்கள். வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்காட்டாகத் தெற்குப் பீகாரில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்பதில்லை.
மலைவாழ்மக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரை விடுத்துப் பார்த்தாலும் இந்தியாவில் இப்போது இந்துக்களுள் நாற்பது விழுக்காட்டுப் பேர் மாட்டிறைச்சி தின்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியா முழுமைக்கும் உள்ள தலித்துகள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். பொருளியல் அடிப்படையில் அது தான் விலை குறைந்தது. ஆனால் மத்தியப் பிரதேச அரசு பசுவைக் கொல்வதற்கு மட்டுமல்லாமல் தின்பதற்கும் தடை விதித்திருக்கிறது. பலர் இச்சட்டத்தைக் கண்டிருத்திருக்கிறார்கள். நீங்கள் இச்சட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சட்டப்படி தண்டனை உண்டு என்றால் இந்தியர் எவரும் கால்நடைகளைக் கொல்ல மாட்டார்கள். விலங்குகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் தான்! ஆனால் அவற்றுள் பசுவிற்கு மட்டும் ஏன் சிறப்புத் தகுதி என்பது தான் கேள்வியே! பசுக்களைக் காப்பது தான் சங்கப் பரிவாரங்களின் வேலை என்றால், போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை அவர்கள் காக்கவில்லையே ஏன்? பல இடங்களில் பசுக்கள் குப்பைத் தொட்டிகளைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனவே! அவற்றை அவர்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்? பாரதிய ஜனதா ஆண்ட மாநிலங்களில் எல்லாம் இந்நிலை மாற்றப்படவே இல்லையே ஏன்?
வயதான, நோய்வாய்ப்பட்ட, உணவுக்கு வழியில்லாத பசுக்களின் இறைச்சியில் இருந்து தான் ஏழைகள் புரதச் சத்தைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பசுக்களைக் கொல்லக்கூடாது, தின்னக்கூடாது என்னும் சட்டங்கள் எல்லாம் அவர்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தான் நான் பார்க்கிறேன். ஜன சங்கத்தின் (இன்றைய பாரதிய ஜனதா) கொள்கை வகுப்பாளராக இருந்த கே.ஆர். மல்கர்னி இயற்கையாக இறந்த பசுக்களின் இறைச்சியைத் தின்னலாம் என்று சொன்னதைச் சங்கப் பரிவாரங்கள் ஏன் மறந்து விட்டன?
பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இக்கருத்து தீவிரமாக வலியுறுத்தப்படுகிறதே? இப்படிப் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவருவது இந்தியாவில் எத்தகைய நிலையை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்? 
சங்கப் பரிவாரங்கள் ஏற்கெனவே அரசியலில் மதத்தைக் கலந்து கொண்டிருக்கின்றன. பசுவதை தடுப்புச் சட்டம் என்பது ஏற்கெனவே எரியும் மதவாத அரசியலில் எண்ணெய் ஊற்றும் செயல் தான்! வேறொன்றுமில்லை.

நன்றி: பிரண்ட்லைன் 2012 பிப்ரவரி 24ஆம் இதழ்
நேர்காணல்: அஜய் ஆசிர்வாத மகாபிரஸ்தா
மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி


Friday, 23 March 2012

Toilet விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள்?!

Toilet - இங்கே, சிலர் செய்யும் விஷம(அழிச்சாட்டிய)ங்களின் தாக்கமே இந்த பதிவு! இந்த பதிவை, வெளியிடலாமா / வேண்டாமா!... என்றுதான்,  முதலில், தோன்றியது. காரணம், இங்கு பகிர்ந்திருக்கும் விஷயங்களும், படங்களும் பலருக்கு அருவெறுப்பையும், பயங்கரத்தையும் உண்டாக்கலாம். இருப்பினும், எல்லோருக்குமே அத்தியாவசிய அறிவுரையாகவும், அதோடு, Toilet -டில் விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள் புரியும் ஆட்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையவேண்டும் என்கிற நோக்கத்தில், பதிவிட்டே ஆக வேண்டும் என்று  முடிவு எடுத்ததின் விளைவே இப்பதிவு.


 
சிறுவயதில் Asian / Bombay Toilet Sink என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. அதில் வயதானவர்கள், குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள், குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'Sitting Type Toilet' அதாவது, 'Western Toilet Sink' பிரபலம் ஆனது.  வசதியாக, ஏதோ, வரவேற்பறை நாற்காலியில் 'ஜம்மென்று' அமர்ந்திருப்பது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இன்றி ஆசுவாசப்படுத்தி அமர்ந்திருக்கலாம். இதனால், சிரமம் என்பது ஒரு பொருட்டல்ல என்றானது.
 
இப்படியான சொகுசு Sitting Type Toilet வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல், Walkman, Daily & Weekly Magazines, Office Files, Music Key Board போதாகுறைக்கு Lap Top உட்பட டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! என்ன கொடுமை!

மேற்குறிப்பிட்ட கூத்தெல்லாம் அரங்கேறுவது - வீட்டில் இருக்கின்ற அல்லது Star Hotel Room -ல் உள்ள படுசுத்தமான Sitting Type Toilet -டில் மட்டும்தான். மற்றபடி Office, College, Railways, மற்றும் Public Toilet -களில்  உள்ள Sitting Type Toilets என்றால் அதில் உட்கார எவருக்கும் மனமே வராது! காரணம், அதை பெரும்பான்மையானோர் முறையாக உபயோகிப்பது இல்லை / உபயோகிக்க தெரியவில்லை என்று தான் கொள்ளவேண்டும்.

முக்கியமாக, (பீங்கான்) தொட்டியின் மீதுள்ள Plastic Seat Cover -ஐ, யாருமே, சுத்தமாக வைத்திருப்பது இல்லை! சிறுநீர் கழிக்க மட்டும் Toilet -டை உபயோகிப்பவர்கள், Seat Cover -ஐ, மேலே தூக்கி  நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன் பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமையோ அல்லது பழக்கமோ எவருக்கும் இருப்பதில்லை. நின்றவாறே... கழித்துவிட்டு... அந்த Plastic Seat Cover -ஐ, Nasty பண்ணிவிடுவதில் பலருக்கு என்னவோ ஒரு ஆனந்தம்!

சரி.... இதை, 'அடக்கி வைக்க முடியாத அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே! சற்று தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரலாமே? அடுத்து வருபவர் எப்படி இதில் அமர்வார்?" என்கிற லஜ்ஜை/ பொதுநலம்/பொறுப்புணர்வு என்கிற எதுவுமே கிஞ்சிற்றும் இல்லாமல் அப்படியே வெளியில் வந்து விடுவார். இதுபோன்ற தான்தோன்றி பேர்வழிகள் இனியாவது திருந்த வேண்டும்!

அடுத்து வருபவருக்கு, அந்த Plastic Seat Cover மேல் சிதறிக்கிடக்கும் மஞ்சள் கலர் நீரை பார்த்தவுடன், அதில் உட்காரத்தான் மனம் வருமா..? இல்லை, கழுவி விட்டு உட்காரலாம் என்கிற எண்ணம்தான் வருமா?  'எவனோ செய்த அசிங்கத்தை  தான் எதற்கு கழுவ வேண்டும்' என்கிற எண்ணம் தானே மேலோங்கும்!



சுத்தத்தை பேணக்கூடியவர்கள் (தவிர்க்க முடியாத சமயங்களில்) Bus Stand / கடை வீதி போன்ற இடங்களில் உள்ள Public Toilets -களை உபயோகிப்பதாக இருந்தால், இரண்டொரு ரூபாய்களை செலவு செய்து கடைகளில் இருந்து பத்திரிக்கைகளை வாங்கிகொண்டு Toilet -இன் உள்ளே போவது உத்தமம்! பீங்கான் தொட்டியின் (Seating Cover உள்ளதோ/இல்லையோ) மேற்புற வளைவின் மீது தண்ணீர் ஊற்றி,  கையோடு வைத்திருக்கும் பத்திரிக்கையிலிருந்து சற்று கிழித்து மேற்புற வளைவை துடைத்துவிட்டு, அப்பத்திரிக்கையை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பரத்தி வைத்தப்பிறகு, அமர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றலாம். 

இன்னும் சிலர் எதற்குமே கவலைப்படாமல் செருப்பு அல்லது ஷூ காலுடன் அந்த பீங்கான் தொட்டியின் வளைவின் மீது ஏறி (கீழுள்ள வலதுபுற படத்தில் உள்ளது போன்று) அமர்ந்து, அந்த Sitting Type Toilet -டை அந்தக்கால Bombay Toilet  போல உபயோகப்படுத்துவர்! 
.

மேலே குறிப்பிட்ட 'அவரை' தொடர்ந்து, மேலும், உள்ளே செல்வோர், அவ்வளைவின் மேல்  செருப்பு / ஷூ இவைகளின் அச்சுடன் சேர்ந்த சகதி / மண் போன்ற கன்றாவிகளை கண்டு, முகம் சுளித்து .... இவரும் முன்னவரை போலவே ...... செய்ய ... இனி வரும் எல்லோருமே ...... அதைப்போலவே?! ..(அஹ்! என்ன ஒரு ஒற்றுமை!!) இப்படிப்பட்ட (ஒற்றுமை என்னும்) அறிவீனத்தினால் ஏற்படப்போகும் / காத்திருக்கும் ஆபத்தை யாருமே அறியாமல் இருப்பதுதான் வேதனை!

ஆம்! இவ்வகை பீங்கான் தொட்டிகள் மேற்புறம் அகன்றும் அடியில் குறுகலாகவும்  வடிவமைப்பட்டுள்ளது. கால்களை தரையில் ஊன்றி இத்தொட்டியின் மேல், முறையாக, அமர்வதால் உடலின் எடையானது (பீங்கான்) தொட்டியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை; மாறாக, உடல் எடையானது கால்கள் மூலமாக பரவி (பூமிக்கு) சென்று விடுகிறது.

ஆனால், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், பீங்கான் தொட்டியின் வளைவின் மேல் முறையற்று ஏறி, 'குத்த வச்சி' அமரும்போது உடல் எடையானது  (பீங்கான்) தொட்டியின் மீது குவிந்து  கூடுகின்ற அதே சமயம், 'குத்த வச்ச' இரு கால்களின் மூலம் ஏற்படும் விசையானது, கீழ்நோக்கி வெளிப்பக்கமாக, உந்தித்தள்ளுவதால், என்னதான் ISI பெற்ற முதல் தரம் வாய்ந்த Branded  Sitting Type Toilet -ஆக இருந்தாலும், நாளடைவில் பலம் குன்றிப்போய்விட வாய்ப்புள்ளது. அதோடு, தொட்டியை சுத்தப்படுத்தும் Brush போன்ற கருவிகளால், எங்கேனும் இடிபட்டு, கண்களுக்கு தெரியாத சிறு விரிசல் போன்றவை ஏற்பட்டும் இருக்கலாம். இப்படி, முறையற்று அமர்வதால் அந்த Sitting Type Toilet எந்நேரத்திலும் இருதுண்டாகவோ அல்லது பல துண்டு, துகள்களாகவோ ... கீழுள்ள படத்தில் உள்ளவாறு உடையலாம்..!


அப்படி உடைவதால் அந்த Sitting Type Toilet -இல் 'குத்த வச்சி' அமர்ந்தவரின் கதி எப்படி இருக்கும்? எசகுபிசகாக உடையும் அந்த Toilet பீங்கானின் கூரான பகுதிகளோ அல்லது அதன் சில்லுகளோ, கால்களை பரப்பி விழுகின்ற அவர் சுதாரிப்பதற்குள், எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டு சொல்லத்தான் இயலுமா? எவராலும் எண்ணிப்பார்க்கவே முடியாத பயங்கரத்தை அல்லவா அவர் சந்தித்திருப்பார்!

அப்படி, Sitting Type Toilet -ஐ முறையற்ற வகையில் உபயோகித்த ஒருவருக்கு நடந்ததை  கீழுள்ள ஃபோட்டோவில் பாருங்கள்..! காண சகிக்கலை..!



Source: e mail வழியாக நண்பர் அனுப்பிய இச்செய்தியை சற்று மாற்றங்கள் செய்து   பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  (Thanks நண்பா!!)

Wednesday, 8 September 2010

Want respect? Give others first!

Want respect? Give others first!

By ABUDAIM AL-SAEED | AL-EQTISADIAH

An elderly man was at an ATM withdrawing some money. A Saudi youth was waiting behind him and could not tolerate the delay any longer. “Sadeek (friend), finish your work quickly. Don’t you have any mukh (brain)?” he said.

The old man asked the youth why he was behaving like this to a person who is a Saudi national and older than him. The youth apologized and said: “I thought you were an Asian after seeing your clothes and face.”

The old man replied: “My brother, we should not discriminate against a person or underestimate his value on the basis of his nationality or color and religion. An Asian is also a human being and deserves your respect. Don’t you know how to communicate with others in a better way?” Unfortunately many people in our society do not use manners when talking to others. It is as if they don’t have in their vocabulary phrases such as “I am sorry” or “thanks” or “excuse me.”

We often address elderly people in streets or markets in a disrespectful manner, especially if the person is simple and does not wear a new thobe (a long dress) or headdress. Is this because of the country’s hot climate or because of a bad upbringing at home and school? You often see many of our children in schools ridiculing their foreign teachers without any good reason. This shows that there is something wrong in the way they were brought up.

We can no longer blame the rough climate for our rough behavior. By the Grace of God, we are now enjoying the most advanced living facilities. We have also learned how to behave according to the teachings of the Prophet (peace be upon him), who said that adhering to religion is the best way to deal with others. The Prophet has also taught us to be merciful to others.

Even at our houses we don’t use the word “please” when we ask our wives or children to do something for us and we rarely say thank you after they do what we wanted. We also find it extremely difficult to say “sorry” when we make any mistake or do something wrong to others, be it at home, school, the office or on the street.

We have heard the story of Sawad bin Aziyeh, a companion of the Prophet, during the battle of Uhd. When the Prophet asked his fighters to stand in line, all of them followed his order except Sawad. The Prophet beat him slightly on his stomach. He told the Prophet that he had been hurt. The Prophet then showed his stomach and asked Sawad to beat him. But the loving companion kissed the Prophet’s stomach, instead of beating him. It was the highest form of apology demonstrated by the Prophet, who was a great example for noble behavior and morals.

I take this opportunity to commend the television program “Khawater” hosted by Ahmed Al-Sheqairy, especially the one that showed students cleaning their classrooms and school in the presence of the education minister. I am sure that such programs would have a great positive impact on our children and their future life.

I would like to thank my daughter for giving me the idea to write this article. We are now in the last days of Ramadan, the month of magnanimity, forgiveness, repentance and charity. We have to ask for God’s forgiveness for our past mistakes.

(Abu.daim@hotmail.com)

Source: http://arabnews.com/saudiarabia/article129794.ece

Thursday, 19 August 2010

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம்:

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன் மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது.

இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தனது முதல் திருமணத்தை மறைத்து, விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம் விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவி, விஜயலட்சுமிக்கு 9, மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், வாரிசு உரிமையை தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என அருள் எழுதி வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தான் தாய் என்கிற ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (18 August 2010) நடந்தது. விசாரணையின் போது, விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என அருள் கூறினார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, அருள் தன் வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக நடக்க முயன்றபோது, வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம் சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு நா கூசாமல் கோர்ட்டில் என் மனைவி இல்லை என பொய் சொல்லுகிறாயே ' என கேட்டபடி தனது செருப்பை கழட்டி அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கி உள்ளார்.

இதனால் அவமானமடைந்த அருள், விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார். மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Saturday, 24 July 2010

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்


''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''


இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளாவில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!
Image

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களையும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராளமாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.Image

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண்களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.

Imageஅந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ''ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப 'வன சம்ரக்ஷண சமிதி' உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, 'இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?'ன்னு அசிங்கமா கேட்டாங்க. 'இவ என் மனைவி'ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் 'பளார்'னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க... நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்...'' என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!



நன்றி : ஜூவி

Sunday, 18 July 2010

“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?

“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?

ஆசிரியை 5-வது வகுப்பில் இருந்து  1-ம் வகுப்புக்கு மாற்றினார்:    5-ம் வகுப்பு மாணவி    தீக்குளித்து தற்கொலை;    “ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்


நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.

பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார். அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.

படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார். வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.

நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள். இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.

அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Saturday, 17 July 2010

Saudi Woman Rescued from Sudanese Kidnapper

Source: http://arabnews.com/saudiarabia/article85042.ece

JEDDAH: Interpol officers rescued a 52-year-old Saudi woman from a Sudanese shepherd who took her to his country in 2004 and kept her there until recently, local Arabic daily Al-Watan reported on Thursday.

According to the newspaper, the kidnapper identified as Y. Ismail convinced the Saudi woman, who he was working for, that treatment was available in his country for her mentally ill daughter.

She fell for the trick and sold her gold ornaments for SR60,000 before leaving her home in Badr, 150km southwest of Madinah.

She then accompanied him to his hometown of Port Sudan, where he took all her money and locked her up in his home for two years. He then blackmailed her family for a ransom.

The newspaper said the 32-year-old shepherd took the woman to Jeddah, where he told the Sudanese consulate that she was his wife who had lost her Sudanese passport.

The consulate issued him with an emergency exit visa and the two took the ship to Port Sudan, before he contacted her brother for ransom money.

The newspaper said her brother refused to pay and called the police instead.

The shepherd was arrested this year with Interpol’s help and deported to the Kingdom where he reportedly confessed to his crime. He is now in prison awaiting trial.