Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Saturday, 9 June 2012

The boy who was born with no eyes


  • Doctors found he had an eye under the skin on his left socket
  • They cannot remove skin because the eye underneath has no lens
  • His parents hope he will be able to have an artificial eye fitted once he is 16

The boy, Marwanijung, was born with no eyes; but he is happy when lighting a torch at his face!

Doctors in China have discovered that he has an eye under the skin - but it is too sensitive to ever be exposed.

Searchlight: Marwanijung shines a torch at his eyes as his mother 
Salamu holds him protectively
Searchlight: Marwanijung shines a torch at his eyes as his mother Salamu holds him protectively

The parents were devastated when their son was born with only smooth skin in the sockets where his eyes should be.

But when father Madamihan and mother Salamu, both 26, took the child from their small community to a hospital in Urumqi, capital of Xinjiang, they were offered a glimmer of hope.

Yes! Doctors told them their son loved the torch because he actually had a left eye, but it was blocked by skin!!

'He is eager to see light, and we pray everyday that he could see the light,' said the boy's father.

Ray of hope: Doctors in China found that blind Marwanijung has a 
left eye, but it is covered by skin
Ray of hope: Doctors in China found that blind Marwanijung has a left eye, but it is covered by skin

Sadly, experts at the Army 474 Hospital said the baby was not suitable for surgery because his eye has no lens.

Even if the surgery exposed his left eyeball, he would not be able see anything.

Doctors suggested that the boy could be suitable for artificial eye installation once he reaches 16 years old.

There are various reasons that children are born with no eyes.

Distraught: Marwanijung's devastated parents sought help in a 
hospital in Urumqi, where doctors told them their son may be able to 
have an artificial eye fitted after he is 16
Distraught: Marwanijung's devastated parents sought help in a hospital in Urumqi, where doctors told them their son may be able to have an artificial eye fitted after he is 16

Plans for the future: Marwanijung's parents said they pray every 
day that one day the boy will be able to see light properly
Plans for the future: Marwanijung's parents said they pray every day that one day the boy will be able to see light properly.

Source: http://goo.gl/HJnbs

Wednesday, 2 May 2012

Baby: born with SIX legs

Doctors remove four extra limbs from one-in-a-million baby who was born with SIX legs

    A baby boy born with six legs has had a successful operation to remove his four extra limbs.
    A youngster from Karachi in Pakistan was believed to have had a parasitic twin, which had not developed properly in the womb, resulting in the extra legs. 

    Doctors examined MRI, blood tests, and CT scans before deciding to
 operate on the boy
    Doctors examined MRI, blood tests, and CT scans before deciding to operate on the boy.

    Critical: Doctors in Pakistan are fighting to save the life of the
 baby boy who was born last week with six legs because of a rare genetic
 condition
    Critical: Doctors in Pakistan are fighting to save the life of the baby boy who was born last week with six legs because of a rare genetic condition.

    A team of five doctors had fought to save the boy's life at the National Institute of Child Health in Karachi. The head of the NICH, Jamal Raza, said 'the abnormal birth was the result of a genetic disease which would affect only one in a million or more babies. It was strange that apparently an abnormal baby with six legs was as normal as other children'.

    Before surgeons could operate they said they had to work out which of the limbs belonged to the boy and which to his twin.

    Dr Jamal Raza (right) along with Imran Sheikh reveal the operation
 was a success
    Dr Jamal Raza (right) along with Imran Sheikh reveal the operation was a success.

    Doctors examined MRI, blood tests and CT scan reports before deciding to perform the surgery. The operation lasted eight-hours and was performed in stages.

    The baby had been in intensive since he was born last week to the wife of an X-ray technician.

    The baby's father Imran Shaikh,  who lives in Sukkur, said 'he is thankful and grateful to the government and doctors for helping a successful operating his son as we are poor family'.

    Medical marvel: Since Shaikh made his public plea for help, the 
Sindh Governor has come forward and directed officials concerned to make
 sure the child receives all the medical care he needs
    Medical marvel: Since Shaikh made his public plea for help, the Sindh Governor has come forward and directed officials concerned to make sure the child receives all the medical care he needs.

    Aid: Since the father of the baby made his public plea for help, 
the Sindh Governor has come forward and directed officials concerned to 
make sure the child receives all the medical care he needs
    Shaikh and his wife, who is also his cousin, lived in Sukkur village around 280 miles north of where his son is being cared for. His wife is reported to be recovering well and in a good state of health. Shaikh said they were planning on naming their son Umar Farooq.

    The Sindh provincial health department said they were examining if the baby  needed any further treatment to live a normal life.

    Sunday, 22 August 2010

    வெள்ளைப்பூண்டு

    வெள்ளைப்பூண்டு: இரத்த அழுத்தத்தை குறைக்கும்!

    பரபரப்பான வாழ்க்கை சூழலில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. இந்நிலையில், பூண்டுக்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டு பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் தலைமையிலான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 140 எம்எம்க்கும் அதிகமாக பீபி உள்ள 50 பேர்களை தேர்வுசெய்து பூண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரைகள், சுமார் 12 வாரங்களுக்கு தரப்பட்டது. அதன் பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் அதிகபட்சமாக 10 எம்எம் எச்ஜி வரை பீபி குறைந்திருந்தது தெரியவந்தது.

    பீபி அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக, குறைந்தபட்சமாக 5 எம்எம் அளவுக்கு பீபி குறைவதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்கிறது ஆய்வு முடிவு. எனினும், பச்சை அல்லது வேக வைத்த பூண்டை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

    ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய ரசாயன பொருட்களை, பூண்டு உற்பத்தி செய்கிறது. இது ரத்த அணுக்கள் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. எனவே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் உதவும் என டாக்டர் ரீட் தெரிவித்துள்ளார்.

    கொய்யாப்பழம்

    கொய்யாப்பழம்-இதயநோய், தலைவலியை குணமாக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

    நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

    வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
    கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.

    கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியது:-

    மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.

    கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன. கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.

    கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

    கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார்.
    கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது. இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.

    இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    Saturday, 31 July 2010

    கால்சியம் மாத்திரைகள் மாரடைப்பை அதிகரிக்கும்!

    மாரடைப்பை அதிகரிக்கும் கால்சியம் மாத்திரைகள்!

    எலும்புகளுக்கு வலுவூட்ட உட்கொள்ளப்படும் கால்சியம் மாத்திரைகளால் மாரடைப்புக்கான வாய்ப்புக்கள் அதிகமாவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அயன் ரெய்ட் தலைமையிலான குழுவினர் சுமார் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.

    கால்சியம் மருந்துகள் உண்போருக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆஸ்டோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கால்சியம் மருந்துகளை உட்கொண்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

    ரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாகும்போது ரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனையே மாரடைப்பு அதிகரிக்க காரணமாவதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

    மருத்துகளால் ரத்தத்தில் கால்சியம் அளவு மிகவும் அதிகரிப்பதால் அதைத் தடுக்க கால்சியம் அதிகமுள்ள உணவை அருந்துவதே எலும்புப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறது இந்தக் குழு.

    ஆனால், இதை இதயவியல் நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். கால்சியத்தால் மாரடைப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. இது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தியே எந்த முடிவுக்கும் வர வேண்டும் என்கின்றனர்.

    Friday, 30 July 2010

    ப‌ப்பா‌ளி‌ இலை-பு‌ற்றுநோ‌ய் மரு‌ந்து

    பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து-ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல்!!

    ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. உலகில் பு‌ற்றுநோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. அதே சமய‌ம் நாளு‌க்கு நா‌ள் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையும் அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே போ‌கிறது.

    மரு‌த்துவ‌ர்களு‌க்கு பெரும் சவாலான ‌வியா‌திக‌ளி‌ல் பு‌ற்றுநோயு‌ம் ஒ‌ன்று. இத‌ற்கு சாதாரண ப‌ப்பா‌ளி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பது த‌ற்போது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது. ப‌ப்பா‌ளி இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய் வைர‌ஸ்களை எ‌தி‌ர்‌க்கு‌ம் டி.எ‌ச்.1 டை‌ப் சைடோ‌கி‌ன்‌ஸ் எ‌ன்னு‌ம் மூல‌க்கூறுக‌ள் உ‌ள்ளன. இது நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை ஊ‌க்கு‌வி‌த்து பு‌ற்று நோ‌‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌க்கு‌ள் வை‌க்‌கிறது. அமெரிக்க, புளோ‌ரிடா ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வு‌க் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள க‌ட்டுரை‌யி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

    Thursday, 15 July 2010

    சர்க்கரை நோய்: மூன்று மாதங்களுக்கு ஒரு ஊசி

    சர்க்கரை நோய் மூன்று மாதங்களுக்கு ஒரு ஊசி போதும் புதிய கண்டுபிடிப்பு

    சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை இந்திய மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளுக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம். அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதுபற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் சுரோலியா கூறியதாவது (சுப்ராமோல்க்யூலர் இன்சுலின் அசெம்ப்ளி ) என்ற ரசாயனத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன், ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளி போட்டுக் கொள்ள வேண்டும் மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம் வரை இருக்கும். அதிகபட்சமாக 120 நாட்கள் (4 மாதங்கள்) வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும்.

    இப்போது தினசரி அல்லது 2 நாளுக்கு ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டாலும், சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர். இந்த வேதனையை மாற்றும் என்றார்.உலகம் முழுவதும் இப்போது 20 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்