Friday 30 July 2010

ப‌ப்பா‌ளி‌ இலை-பு‌ற்றுநோ‌ய் மரு‌ந்து

பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து-ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல்!!

ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. உலகில் பு‌ற்றுநோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. அதே சமய‌ம் நாளு‌க்கு நா‌ள் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையும் அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே போ‌கிறது.

மரு‌த்துவ‌ர்களு‌க்கு பெரும் சவாலான ‌வியா‌திக‌ளி‌ல் பு‌ற்றுநோயு‌ம் ஒ‌ன்று. இத‌ற்கு சாதாரண ப‌ப்பா‌ளி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பது த‌ற்போது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது. ப‌ப்பா‌ளி இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய் வைர‌ஸ்களை எ‌தி‌ர்‌க்கு‌ம் டி.எ‌ச்.1 டை‌ப் சைடோ‌கி‌ன்‌ஸ் எ‌ன்னு‌ம் மூல‌க்கூறுக‌ள் உ‌ள்ளன. இது நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை ஊ‌க்கு‌வி‌த்து பு‌ற்று நோ‌‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌க்கு‌ள் வை‌க்‌கிறது. அமெரிக்க, புளோ‌ரிடா ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வு‌க் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள க‌ட்டுரை‌யி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

No comments: